JNU மாணவர்களை எல்லா வகையிலும் ஒடுக்க வேண்டுமென்று திட்டம் தீட்டி செயல் படுகிறது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புக்கள்.!
மாணவ போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடிக்கக் கூடும் என்ற அச்சமே இதற்கு காரணம்.!
சென்னை அய்.அய்.டி - யில் அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட போதும், ரோஹித் வேமுளா தற்கொலை தூண்டலின் போதும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.!
டெல்லி அய்.அய் .டி மாணவர்கள் அனைத்து அய்.அய்.டி. களிலும் அம்பேத்கர்,பெரியார் வாசகர் வட்டம் துவக்கப்படும் என்று அறிவித்து சில இடங்களிலும் தொடங்கினார்கள்.! பார்ப்பனீயத்தின் வேரை அசைக்க முற்படுவதால், RSS இந்த மாணவர்களை குறி வைக்கிறது...
ஏபிவிபி மாணவ அமைப்புக்கு(RSS) எதிராக செயல்படும், அதாவது பார்ப்பனீயத்திற்கு எதிராக செயல்படும் இந்த மாணவர்களை பழி வாங்க துடிக்கிறது இந்துத்துவா.!!!
ஆனால், இந்த அடக்குமுறை தான்,
மாபெரும் புரட்சிக்கு வழி வகுக்கப் போகிறது.!
மாபெரும் புரட்சிக்கு வழி வகுக்கப் போகிறது.!