பாஜக
மூன்று இடங்களை தவிர மற்ற இடங்களில் டெபொசிட் இழந்து விட்டது என்ற
வருத்தத்தை விட தமிழ்நாட்டில் 12 இலட்சம் பேர்கள் தங்களுக்கு
வாக்களித்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறது பார்ப்பனீயம்...
மேலும் அதிமுக வென்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அவர்களுக்கு..!
ஆனால் நம்மில் பலர் திராவிடத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பார்ப்பனீயத்திற்கு அடிப் பணிகிறார்கள்...!
திராவிட எதிர்ப்பு என்பது நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு சமம். தந்தை பெரியாரை படிக்க இளைய சமுதாயத்தை ஊக்குவிக்க வேண்டும். திராவிடத்தின் ஆற்றலையும், பார்ப்பனீயத்தின் சூழ்ச்சியையும் புரிய வைக்கவேண்டும்.!
எவ்விதத்திலும் பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்தை மீண்டும் கால் ஊன்ற விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.!
ஆனால் நம்மில் பலர் திராவிடத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பார்ப்பனீயத்திற்கு அடிப் பணிகிறார்கள்...!
திராவிட எதிர்ப்பு என்பது நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு சமம். தந்தை பெரியாரை படிக்க இளைய சமுதாயத்தை ஊக்குவிக்க வேண்டும். திராவிடத்தின் ஆற்றலையும், பார்ப்பனீயத்தின் சூழ்ச்சியையும் புரிய வைக்கவேண்டும்.!
எவ்விதத்திலும் பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்தை மீண்டும் கால் ஊன்ற விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.!